கரிகாலன் காலம்

கரிகாலன் காலம்--பெருந்தொகைப்பாடல் ஒன்றை ஆராய்ந்து பார்த்தால் கரிகாலன் காவிரிக்குக்கரை எழுப்பிய ஆண்டின் விவரம் தெரியும்.------கலி ஆண்டு 3090 ல் வெள்ள அலை மோதுகின்ற காவிரி ஆற்றுக்கரைகளை எழுப்பினான் கரிகால் மன்னன்.--------------------------------தொக்க கலியின் மூவாயிரத்துத்தொண்ணூறில் மிக்க கரிகால வேந்தனுந்தான்--பக்கம் அலைக்கும் புகழ்ப் பொன்னியின் கரை கண்டான்--பெருந்தொகை 778--------------------------தமிழ் அகராதிப்படி கலியுகம் கி. மு. 3102 ,பிப்ரவரி 18 ஆம் தேதி துவங்கியது.எனவே கரிகாலன் காவிரிக்குக் கரை எழுப்பிய வருடம் கி. மு. 12 ஆகும்.அதற்குப்பின்னர் கல்லணையைக்கட்டியதாக வரலாறு.

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்