Posts

Showing posts from October, 2018

செம்பியநாட்டு மறவர்

Image
செம்பியநாட்டு மறவர் பட்டம் கொடுத்தது ராஜராஜசோழன்...நாடாண்ட மறவர் கூட்டம்::-----தலக்காவல்,நாடு காவல்,திசைக்காவல் என்ற அறப்புறங்காவல் முறையிலே தமக்குரிய நாட்டை ஆண்டு வந்தவர்கள் மறவர் கூட்டம்.குறு நில மன்னர்களாக ராமநாதபுரம்,சிவகங்கை,சிவகிரி,சேத்தூர்,கொல்லங்கொண்டான்,நெற்கட்டும் செவ்வல்,தலைவன் கோட்டை சொக்கன் பட்டி,குருக்கள் பட்டி ,சிங்கம்பட்டி,ஊத்துமலை,அழகா புரி,நடுவக்குறிச்சி, சுரண்டை,ஊர்க்காடு,மணியாச்சி,கடம்பூர், ஏழாயிரம் பண்ணை ஆகிய இடங்களை ஆண்டனர்.1782 ல்  திருக்கரங்குடியில் கோட்டை கட்டி வாழ்ந்தவர் சிவராமத்தலைவர் எனும் பாளையக்காரர்.மறவர் குடும்பத்தில் பலம் வாய்ந்த தலைவர்.இவருக்குப்பிறகு இவரது வழியினரே தலைவர் என அழைக்கப்பட்டனர்.நெல்லை மாவட்டத்தில் இன்றும் காணலாம்.ராமநாதபுர மன்னர்களுக்கு செம்பி நாடன் என்றும்,சேற்றூருக்கு சோழகர் என்றும்,விக்கிரம சோழன் என்றும்,கொல்லங்கொண்டார்க்கு வாண்டையார் என்ற பட்டமும் காணும் போது இவர்கள் ஆதிகாலத்தில் கள்ளர்கள் என தெரிகிறது.1799 ல் 2113 கிராமங்கள் நெல்லை மாவட்டத்தில் 1635 கிராமங்கள் மறவர்களுக்கு சொந்தம். கி பி 1059 ல் இலங்கைக்கு படையெடுத்து சென்றான் ராஜ

மருதுபாண்டிய மன்னர்களின் வரலாறு

Image
இந்திய சுதந்திரத்துக்கு அன்றே  குரல் எழுப்பிய மருதுபாண்டிய மன்னர்களின் வரலாறு வாஸ்கோட காமா கடல்வழிப் பயணமாக மேற்குக் கடற்கரையில் உள்ள கள்ளிக்கோட்டைக்கு அருகில் 20-5-1498ல் முதன்முதலில் வந்த பின்னர்தான், ஐரோப்பியர்கள் தென் இந்தியாவின் மேற்குக் கடற்கரையிலும், கிழக்குக் கடற்கரையிலும் வணிக நிமித்தமாக வரத் தொடங்கினார்கள். வணிக நிமித்தமாக வந்த ஐரோப்பியர்கள் இங்குள்ள அரசியல், சமூக, பொருளாதார நிலைமைகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, கொஞ்சம், கொஞ்சமாக இந்தப் பகுதியின் ஆட்சியையும், அதிகாரத்தையும், கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டார்கள். ஐரோப்பியர்களில் குறிப்பாக ஆங்கிலேயர்கள் பிரெஞ்சு, டச்சு, போர்ச்சுகீஸ் போன்ற  ஐரோப்பிய நாட்டவர்களைக் குறிப்பிட்ட சில எல்லைக்குள் கட்டுப்படுத்தி, பெரும்பாலான பகுதிகளைத் தங்களது ஆளுமைக்குள் கொண்டு வந்தனர். தென்னிந்தியப் பகுதிகளில் வலு இழந்திருந்த ஆற்காட்டு நவாப்பையும், சிற்றரசர்களையும், பாளையக்காரர்களையும் வெடிகுண்டு, பீரங்கி, துப்பாக்கி போன்ற நவீன ஆயுத பலத்தால் தங்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார்கள். சில பகுதிகளில் அவர்களின் வாரிசு உரிமைகளிலும் தலையி

பசும்பொன் தேவர்

Image
"பசும்பொன் தேவருக்கு செய்த துரோகத்தின் பலனை காமராஜர் உட்பட அனுபவித்தார்கள்" "சிசுபாலனை வதம் செய்வது போல் தேவரை வதம் செய்வோம்" என்று பேசிய பக்தவத்சலம் படுதோல்வி அடைந்தார். இனக்லவரத் தீயை மூட்டி விட்டு முதுகுளத்தூரில் குளிர்காய நினைத்த காமராஜரும், கக்கனும், பெ.சீனிவாசன், ஓ.பி.ராமன் என்ற இளம்பிள்ளைகளால் தோற்கடிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டனர். விவசாய உற்பத்தி பண்ணுகிற பொருளுக்கு விலை வைக்கிற உரிமை விவசாயிக்கு வேண்டும். பங்குனி சித்தரை மாத வெயிலிலே முதுகெல்லாம் உப்புபரிய பருத்தியை ஏடுப்பது நம்முடைய தாய்மார்கள். அந்தப் பருத்திக்கு பொதி ஒன்றுக்கு இன்னதென்று விலை வைப்பவன் விருதுநகர் வியாபாரி. இந்த அநியாயம் ஒழிய வேண்டாமா? என்று 1957 தேர்தல் பிரச்சாரத்தில் தேவர் பேசியது எந்த அளவுக்கு காமராஜருக்கும் அவரது உறவினர்களுக்கும் கோபத்தை மூட்டியது என்பதுதான் மூட்டிவிடப்பட்ட முதுகுளத்தூர் கலவரம். அந்த கலவரத்தின் மூலம் தேவரையும் தேவரைப் பின்பற்றும் மக்களையும் அழிக்க அன்றைய காங்கிரஸ் ஆட்சி செய்த அக்கிரமங்கள், அட்டூழியங்கள், அடக்கு முறைகள், துப்பாக்கிப் பிரயோகங்கள் நாட்டையே சுட

சோழர்களின் வழித்தோன்றல் கள்ளர்கள்

Image
***சோழர்களின் வழித்தோன்றல் கள்ளர்கள்*** கிபி1279ல் சோழர்கள் ஆட்சி முற்றிலுமாக அழிந்துவிட்டாக பலரும் கருதுகின்றனர். ஆனால் கிபி1471 முதல் 1496வரை சோழர்களின் வழித்தோன்றல் காடவராயர் பட்டம் தாங்கிய கோனேரிராயன் என்ற மன்னர் தஞ்சை,புதுக்கோட்டை,ஆற்காடு பகுதிகளை உள்ளடக்கி ஆண்டு வந்தார். நரசம நாயக்க மன்னர் கோனேரிராயனை சோழன் என்றே தனது கல்வெட்டுகளில் குறித்துள்ளார். சரி இதற்கும் கள்ளர்களுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டால், தஞ்சையில் முதன் முதலாக நாயக்கர் மன்னர் கிபி1532ல் தஞ்சை மன்னராக முடிசூட்டிக்கொள்கிறார். அதாவது கோனேரிராயன் இறந்து சுமார் 36வருடங்கள் கழித்து சேவப்ப நாயக்கர் தஞ்சை மன்னராக முடி சூட்டிக்கொள்கிறார். இதனை நாயக்கர் வரலாற்று ஆய்வாளர் திரு.குருகந்தி சீத்தாராமைய்யா அவர்கள் தஞ்சை மண்டலத்தை நாயக்கர்கள் முழுமையாக கைப்பற்றுவதற்கு முன்பு தஞ்சையில் சோழர்களின் வழித்தோண்றலாகிய கள்ளர் பெருங்குடிகள் தஞ்சையில் பல இடங்களில் சிற்றசர்களாகவும்,குறு நில மன்னராகவும் சுருங்கிவிட்டனர் என்று கூறுகிறார். அவர் எழுதிய புத்தகத்தில் கள்ளர்களே சோழர்கள் என்றும் கூறுகிறார்.

வலி நிவாரண மாத்திரைகள் எச்சரிக்கை !!

Image
வலி நிவாரண மாத்திரைகள் எச்சரிக்கை !! உடல்வலி மற்றும் தலைவலிக்காக பெண்கள் பயன்படுத்தும் மாத்திரைகள் காதுகளை செவிடாக்கும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. அதிக அளவில் வலிநிவாரணி மாத்திரைகள் உட்கொள்பவர்கள் விரைவில் கேட்கும் திறனை இழக்க நேரிடும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். ப்ரூபின், பாரசிட்டமால் போன்ற மாத்திரைகள் பெண்கள் அதிகம் உபயோகிக்கும் மாத்திரைகள். இந்த மாத்திரைகள் உபயோகிப்பதனால் ஏற்படும் பாதிப்பு தொடர்பாக 1995 முதல் 2009 ஆம் ஆண்டுவரை 14 ஆண்டுகளாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 31 வயது முதல் 48 வயது வரை 62000 பெண்கள் பங்கேற்றனர். அவர்களில் வலி நிவாரண மாத்திரை சாப்பிட்ட 13 சதவிகிதம் பெண்களின் காது கேட்கும் திறன் குறைந்துள்ளது தெரியவந்தது. அவற்றில் ஒரு ரக மாத்திரையை வாரத்துக்கு 2 தடவை உபயோகித்தால் 24 சதவிகிதம் செவிட்டு தன்மையும், மற்றொரு ரக மாத்திரையை வாரத்துக்கு 6 தடவை பயன்படுத்தினால் 21 சதவிகிதம் செவிட்டு தன்மையும் ஏற்படுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் ஆஸ்பிரின் மாத்திரை சாப்பிடும் பெண்களுக்கு இதுபோன்ற பாதிப்பு ஏற்படுவதில்லை என

ப‌ச்சை‌ப் பரு‌ப்பு

Image
ப‌ச்சை‌ப் பரு‌ப்பு எலு‌ம்புக‌ள் வலுவடைய உதவு‌ம். முடி ‌நீ‌ண்டு வளரு‌ம். குட‌ல், க‌ல்‌லீர‌ல் முத‌லிய உறு‌ப்புகளு‌‌க்கு வலுவை‌த் தரு‌ம். உட‌லி‌ல் ஏ‌ற்படு‌ம் ர‌த்த‌ப் பெரு‌க்கை ‌நிறு‌த்தவு‌ம், மூ‌க்‌கி‌ல் ர‌த்த‌ம் வருவது, மாத‌வில‌க்‌கி‌ன் போது ஏ‌ற்படு‌ம் அ‌திக‌ப்படியான ர‌த்த‌ப் போ‌க்கு ஆ‌கியவ‌ற்றை ‌நிறு‌த்த ‌நில‌க்கடலை உதவு‌ம். ச‌ர்‌க்கரை நோயா‌ளிக‌ள் ‌தினமு‌ம் ஒரு கை‌ப்‌பிடி ‌நில‌க்கடலை சா‌ப்‌பி‌ட்டா‌ல், ச‌த்து குறை‌ந்து உட‌ல் மெ‌லிவது த‌வி‌ர்‌க்க‌ப்படு‌ம். உடலு‌க்கு வ‌லிமை தரு‌ம், தசையை வள‌ர்‌க்கு‌ம். உட‌ல் வ‌லிமை பெற, மூ‌க்கடலை என‌ப்படு‌ம் கொ‌ண்டை‌க்கடலையை முத‌ல் நா‌ள் இர‌வி‌ல் ஊற வை‌த்து அடு‌த்த நா‌ள் த‌ண்‌ணீரை வடிக‌‌ட்டி ப‌ச்சையாக சா‌ப்‌பி‌ட்டா‌ல் உடலு‌க்கு ‌மிகவு‌ம் ந‌ல்லது.

இராசராச சோழன்

Image
தஞ்சை பெரிய கோயிலைக்கட்டிய இராசராச சோழன்,விமானம் முழுவதும் தங்கத் தகடுகள் போர்த்தியதாக “ராஜராஜீஸ்வரமுடையார், ஸ்ரீவிமாநம் பொன் மேய் வித்தான்….” என்று தனது கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், கி.பி.,1310 மற்றும் 1318ல் முறையே அலாவுதீன் கில்ஜியின் படைத்தலைவன் மாலிக் கபூராலும் குஸ்ரூகானாலும் பெரிய கோயிலின் செல்வங்கள் யாவும் கொள்ளை அடிக்கப்பட்டன. பெருவுடையார் கோயிலில். ராஜராஜசோழன் தன் கல்வெட்டு ஒன்றில் “தாய்மண் காக்க உதிரம்கொட்டிய கள்ளர்குல மறவர்களுக்கு உதிரப்பற்று என்ற வரி நீக்கிய நிலங்களை கொடையை அளித்துள்ளதை பொறித்து வைத்துள்ளார்.. மேலும்,போருக்குச்சென்ற தன்னுடைய படைத்தளபதிகள் உறுப்புகள் எவ்வித ஊனமின்றி நல்லபடியாக வீடுதிரும்பவேண்டுமென்று தஞ்சை பெருவுடையாரை (சிவனை)வேண்டி நிவந்தங்கள் விட்டுள்ள செய்திகளும் பெரியகோயில் கல்வெட்டுக்களில் உள்ளன.

ஸ்ரீ உலகாட்சியம்மன் திருவிடைமருதூர்.

Image
ஸ்ரீ உலகாட்சியம்மன் திருவிடைமருதூர். முதலாம் பராந்தக சோழன் (கி.பி 907-953) ஆதித்த சோழனின் மகனாவான். களப்பிரரை முறியடித்து கிபி 575 இல் ஏற்படுத்தப்பட்ட பாண்டிய அரசு இவன் காலத்தில் 915 இல் முறியடிக்கப்பட்டது . அச் சமயத்தில் பாண்டி நாட்டை ஆண்டவன் 2ம் இராசசிம்மன் ஆவான். பல ஆண்டுகள் இடம் பெற்ற இப்போரில் இலங்கை மன்னன் 5ம் காசியப்பன்(913-923) பாண்டியனுக்கு ஆதரவாக போரிட்டான் . முடிவில் பராந்தகன் மதுரையை கைக்கொண்டான் போர் முடிவில் பாண்டி மன்னன் இலங்கை தப்பினான். பாண்டிய அரசை கைப்பற்றியதே இவன் காலத்தில் நிகழ்த்த முக்கிய சம்பவமாகும்.தன் தந்தை கட்டாது விட்ட பல கோயில்களை கட்டினான். இவ் ஆலயம் முதல் பராந்தக சோழனால் கட்டப்பட்டது கற்றளியாக கட்டப்பட்டு காலங்களால் அழிக்கப்பட்டு கீற்று கொட்டகையில் நெடு நாள் இருந்தவளை இன்று சிறு கோவில் கட்டி வைத்துள்ளனர். திருவிடைமருதூர் சிங்கநீர் மேடு என சொல்லப்படும் பெரிய குளக்கரையில் இவ் உலகத்தை ஆட்சி செய்யும் உலகாட்சியம்மனாய் அருள்பாலிக்கிறார். திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்க பெருமான் தன்னை தானே பூஜித்து கொண்டு   ஏகநாதனாய் இவ்வூர் த

தேவர் ஜெயந்தி

Image
தேவர் ஜெயந்தி...தேவரின் நினைவாகவும் அவரைப் போற்றும் வகையிலும் தமிழக அரசாலும் தேவரின் பக்தர்களாலும் தேவர் குருபூஜை சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தேவர் பிறந்ததும் இறந்ததும் ஒரே நாளான அக்டோபர் 30 ஆகும். எனவே தேவர் ஜெயந்தியும் குருபூஜையும் ஒரே நாளில் கொண்டாடப்படுகின்றன. பசும்பொன்னில் மூன்று நாட்கள் கோலாகலமாக நடக்கும் தேவர் குருபூஜை விழாவில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்தல், அலகு குத்துதல், முளைப்பாரி எடுத்தல்., முடிக்காணிக்கை செலுத்துதல், பொங்கல் வைத்தல், தீச்சட்டி செலுத்துதல், ஜோதி ஏந்திவந்து அபிஷேகம் செய்தல் ஆகிய செயல்களின் மூலம் தேவரை வணங்குகின்றனர். பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தமிழக அமைச்சர்களும் கலந்துகொண்டு தேவரை வணங்குகின்றனர். தேவர் குருபூஜையன்று பசும்பொன்னிலுள்ள தேவர் ஆலயத்தினுள், தங்கக் கவசம் பூட்டப்பட்ட தேவரது சிலைக்கு மாலை அணிவித்தும் அபிஷேகம் செய்தும் பக்தர்கள் வணங்குவர். பசும்பொன் தவிர தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் குறிப்பாக தென்மாவட்டங்களான தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநக