மனிதனும் தெய்வமாகலாம்

மனிதனும் தெய்வமாகலாம் அவனுடைய நடத்தையால் என்பதை நிரூபித்து காட்டியவர் தேவர் பெருமான் அவர்கள்!!!. காவி உடுத்திய துறவி விவேகனந்தர் என்றால், காவி உடுத்தாத கடவுள் பசும்பொன் தேவர்!!!. அறியாதவர்க்கு தேவர் ஜாதி!!!. புரியாதவர்க்கு தேவர் மனிதன்!!!. ஏழைகளுக்கு தேவர் தலைவர்!!!. முற்றும் துறந்த முனிவருக்கு தேவர் துறவி!!!. தேவரை நினைத்து வணங்குவோருக்கு அவர் கடவுள்!!!.

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்