செப்பேடுகள்

செப்பேடுகள்:-------தமிழில் ராமாயணக் காவியத்தைப்பாடிய கம்பருக்குக் குலோத்துங்க சோழன் நன்கொடை வழங்கிய போது இவ்வாறு எழுதினான்."பூமி ஆகாசம் உள்ள வரைக்கும் --பொன்னி நதி உள்ள வரைக்கும் --குலோத்துங்க சோழ ராசா --கையெழுத்து நாட்டிக் --கம்பருக்குத் தந்தோம்!!!".

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்

நாரையூர்