வேற்படை வானவ னே

தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழுஞ் செழுஞ்சுடரே
வைவைத்த வேற்படை வானவ னே மறவேனுனைநான்
ஐவர்க் கிடம்பெறக் காலிரண்டோ ட்டி யதிலிரண்டு
கைவைத்த வீடு குலையுமுன் னே வந்து காத்தருளே.

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

திருவண்ணாமலை மலை ஒரு எரிமலை

வீரம் விதைக்க பட்ட நாள்