ஆதித்த சோழன்

ஆதித்த சோழன்[871-907]திருப்புறம்பியப் போருக்குப்பின் கி பி 881ல் கடைசிப் பல்லவ மன்னன் அபராஜித்தனைக்கொன்று தொண்டை மண்டலம் முழுவதையும் கைப்பற்றினான்.பின்னர் கொங்கு நாட்டையும் கைப்பற்றினான் என்று நம்பியாண்டார் நம்பி எழுதிய திருத்தொண்டகப் தொகைப் பாடல் தெரிவிக்கிறது..............."சிங்கத்துருவனைச் செற்றவன்.......சிற்றம்பலம்முகடு.......கொங்கின் கனகம் அளித்த....... ஆதித்தன்".

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்