அய்யை

பிற்கால சோழர்களைப்போலவே சங்க கால சோழர்களும் வடநாட்டை வென்று பேரரசர்களாக இருந்துள்ளனர்.தம் வீரப்புகழ் பரப்பினர் என்பதை சங்க காலப்பாடல்கள் மூலம் அறியலாம்.செருப்பாழி எறிந்த சோழன் இளஞ்சேட் சென்னியும் இமயத்தில் புலிக்கொடி பொறித்த கரிகாலனும் தக்க சான்றுகளாவர்,மேலும் உறையூரிலிருந்து ஆண்ட தித்தன்  என்னும் சோழப்பேரரசன் காலத்தில் வடுக வேந்தன் கட்டி என்பவனும் பாணர் குடி மன்னனும் சேர்ந்து உறையூரை முற்றுகை இட்டனர்.அப்போது கோட்டையிலிருந்து எழுப்பிய போர் முரசம் கேட்டவுடன் அவ்விரு படைகளும் தலை தெறிக்க ஓடி விட்டனர்.தத்தனின் மகள் அய்யை என்பவள் தலைமையில் எழுப்பப்பட்ட போர் முரசமே அது.அரண்கள் காக்கப்பட்ட விதம் அறியவும்.photo.......vekkaaliyamman koil .......uraiyur

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்