Posts

சூரப்ப சோழ கோனார்களும் விளங்கா புதிர்களும் :-

Image
சூரப்ப சோழ கோனார்களும் விளங்கா புதிர்களும் :- ****************************************************** இன்று சிதம்பரம் நடராசர் கோயிலின் நிர்வாகம் தங்களிடம் உள்ளது, சிதம்பரம் கோயிலில் முடி சூட்டுவதால் நாங்களே சோழ வம்சத்தினர் என அங்கு வசித்து வரும் ஒரு குடும்பத்தினர் முறையிட்டு வருகின்றனர். தகுந்த ஆதாரங்கள் இல்லாததால் இவர்களின் கூற்றை தொல்லியல் துறை பொருட்படுத்தவில்லை. தங்களை சோழர் வம்சம் என கூறிக்கொள்ளும் சூரப்பர்கள் இதுவரை பதில் அளிக்காத பல புதிர்களில் சிலவற்றை காண்போம். அக்னி குலம் :- ************** சோழர்கள் தங்களை காசிபர் வழியில் சூரிய குலத்தில் உதித்தவர்கள் என செப்பேடுகளில் குறித்துள்ளனர். ஆனால் பிச்சாவரத்தார்களோ தங்களை அக்னி குலம் என கூறிக்கொள்கின்றனர். சம்பு மகரிஷி செய்த யாகத்தில் சிவ பெருமானின் நெற்றியில் இருந்து வந்த நெருப்புத்துளி அந்த யாகத்தில் விழுந்து வீர வன்னிய ராஜா வந்ததாகவும் அவர் வழியில் தாங்கள் வந்ததாக கூறுகின்றனர். ஆனால் சோ...

ருத்ராட்சம்

Image
சிவபக்தர்கள் ருத்ராட்சத்தை தங்கள் உயிர் மூச்சாகக் கருதுகின்றனர். திரிபுராசுரனால் துன்பப்பட்ட தேவர்களைக் காக்க, சிவபெருமான் கண்களை மூடாமல் ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்தார். "அகோர அஸ்திரம்' என்ற ஆயுதத்தை தயார் செய்ய கண்களை மூடும்போது, அவரது மூன்று கண்களில் இருந்தும் கண்ணீர் வழிந்தது. அது பூமியில் பட்டதும் ஒரு மரம் தோன்றியது. அந்த மரத்தில் இருந்து விழுந்த பழம் தான் ருத்ராட்சம். ருத்ரனாகிய சிவனின் கண்களில் இருந்து உண்டானதால் இப்பெயர் உண்டானது.

60ஐ கடந்து

Image
*ஒருவரின் பணிஓய்வுக்குப்பின் அதாவது 60ஐ கடந்து முதிர்ந்து கடைசி காலம் வரை என்னவெல்லாம் நிகழும் என இப்போதே தெரிந்து வைத்திருப்பது, எது வந்தாலும் அஞ்சாமல் அவற்றை எதிர்கொள்ள உதவும்.* 1. *முதலில் நம் தாத்தா பாட்டிகள் மற்றும் நம் பெற்றோர்கள் ஒருவர் பின் ஒருவராக விடைபெற்றுச் சென்றிருப்பார்கள்... பின் நம்மை  ஒத்த வயதுடையவர்கள் எண்ணிக்கையில் குறையத் தொடங்குவார்கள். மிச்சம் இருப்பவர்களில் சிலர் தம்மைத்தாமே பராமரித்துக் கொள்ள சிரமப் படுவார்கள். நமக்கு அடுத்த தலைமுறையினர் தங்கள் வாழ்க்கையிலே அதிக கவனம் செலுத்துவார்கள். உங்கள் மனைவியோ அல்லது கணவரோ உங்களுக்கு முன்னால் காலமானால் அனைத்தும் சூன்யமாகிவிட்டது போல் உணர்வீர்கள்.* *அதனால் அப்போது தனிமையில் வாழவும், அதையே ஏற்றும், ரசிக்கவும் பழகிக் கொள்ள வேண்டும்* 2.  *காலப்போக்கில் சொந்த மக்களும் உறவும் சமூகமும் உங்கள் மீது அக்கறை செலுத்தாமல் போகலாம்.* *நீங்கள் வாழ்க்கையில் உச்சத்தைத் தொட்டவராக இருப்பினும் எவ்வளவு புகழ் வாய்ந்தவராக இருப்பினும்  முதுமை உங்களை ஒரு சராசரி* *வயதான மனிதராக மாற்றிவிடும் நீங்கள் மெதுவாக குடும்பத்தால் சமூக...

சுந்தரம்

Image
சுட்ட திருநீறெடுத்துத் தொட்டக் கையில் வேலெடுத்துத்    தோகை மயில் மீதமர்ந்த சுந்தரம் ... சுந்தரம் ... சுந்தரம்! அந்தக் கட்டழகு கொண்டதொரு கந்தவடி வேலவனை    சாற்றுவது ஆறெழுத்து மந்திரம். ஆறெழுத்து மந்திரத்தைத் தந்ததொரு சுந்தரத்தை    அந்திபகல் சிந்தனைசெய் நெஞ்சமே ... நெஞ்சமே ... நெஞ்சமே! அந்த ஆறெழுத்து மந்திரத்தை யாரெடுத்து ஓதினாலும்    ஆறுமுகம் வந்து நிற்கும் முன்னமே. கந்தனது வேலெடுத்துக் காவடிகள் தோளெடுத்துக்    கால் நடையாய் வந்துசேரும் கூட்டமே ... கூட்டமே ... கூட்டமே! அந்தத் தோளெடுத்துக் காவடிகள் தோகைமயில் வாஹனனை    சேவடிகள் தேடிவரும் நாட்டமே. பக்கமிரு மாதிருக்கச் சொக்கத்தங்க வேலெடுத்துப்    பச்சைமயில் உச்சிவரும் வேலனே ... வேலனே ... வேலனே! உந்தன் பஞ்சடியை நெஞ்சிருத்திப் பால்குடத்தைத் தோளெடுத்தால்    அஞ்சி மிகக் கெஞ்சிடுவான் காலனே காலனே காலனே! மாது குறவள்ளியுடன் வண்ணமயில் ஏறிவரும்    நீதிபதி ஆனவனே சண்முகம் ... சண்முகம் ... சண்முகம்! அந்த நீதியிலே நானும் ஒரு பாதி எனச்சேர்...