முத்தைத்தருரு பத்தித் திருநகை

முத்தைத்தருரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண!
முத்திக்கொரு வித்துக் குருபர! எனவோதும்
முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமு வர்க்கத் தமரரும் அடிபேணப்
பத்துத்தலை தத்தக் கணை தொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாகப்
பத்தற்கிர தத்தைக் கடவிய பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்!
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே-----அருணகிரி நாதர்
அருளிய
திருப்புகழ்

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்