சுப்பிரமணி பகவானே

இப்படியே இருந்திடவோ இறைவாவுனை தொழுகின்றேன்
எப்படியும் ஏற்றமுண்டு எண்ணமது உறுதியாக
எப்புறமும்  நீயிருந்து   என்முன்னே வழிநடத்தும்
சுப்பிரமணி பகவானே  சுந்தரமாய் வாழ்வருளே!!!

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்

நாரையூர்