ஸ்ரீஅத்திவரதப்பெருமான்

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
      ஸ்ரீஅத்திவரதப்
          பெருமான்
     திருவடி போற்றி!
(48 ஆம் நாள் நிறைவு
     விழா தரிசனம்)
🍀🌻🍀🌻🍀🌻🍀🌻
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

ஐயெட்டு
ஆண்டுகளாய்

அனந்தநீர்
சயனம்கொண்டு;

உய்யட்டும்
மக்களென

உயர்வடிவாய்
முகம்காட்ட;

பெய்யட்டும்
வான்அமுது

பசுந்தளிராய்
பயிர்செழிக்க;

மெய்தொட்டு
வணங்குகின்றோம்

மீண்டுமுமைக்
காண ஏங்கி...!🌷

🌹🌹🌹 மதுரை
      🙏🙏🙏 சரவணன்.
🌹🌻🌹🌻🌹🌻🌹🌻

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்