சிலப்பதிகாரம்


சிலப்பதிகாரம்------
செங்கோலை அரசன் கையில் வைத்திருப்பான். சோழ மன்னன் தலைக்கோலை --ஆடல் பாடல்களில் சிறந்து விளங்கிய மாதவிக்கு வழங்கி அவளைப் பெருமைப்படுத்தினான். ] இதனை வழங்கியவன் கரிகாலன் என அறிஞர்கள் கருதுகின்றனர்.
சிலப்பதிகாரக் கண்ணகி தான் பிறந்த புகார்நகர அரசர்களின் செங்கோல் வழாநிலையை, செங்கோல் வழுவிய பாண்டியனிடம் சொல்லி வழங்குரைத்தபோது, சிபிச் சக்கரவர்த்தி, மனுநீதிச் சோழன் ஆகிய சோழ வேந்தர்களை எடுத்துக் காட்டுகிறார்.

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்